பறவைகளைத் தாக்கும் செல்போன் டவர்கள் ஒக்ரோபர் 22, 2008
Posted by Personal Web Mate in நடப்பு.Tags: அறிவியல், நடப்பு, பறவை
add a comment
செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வருகிறது. இது பழைய செய்தி! எண்ணற்ற ஆய்வுகள் செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் தீமைகளை ஆய்வு செய்து கொண்டிருக்கிறது. அந்த ஆய்வுகளின் முடிவுகள் வெளிவர துவங்கிவிட்டன. இது ஒரு பக்கம் இருக்க, விங்ஞானிகள் செல்பேசிகளில் உபயோகப்படுத்தப்படும் “மைக்ரோ வேவ்”கள் பறவைகளை எப்படி பாதிக்கிறது என்பதை கண்டறிய, பறவை முட்டைகளை, சாதார்னமாக செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் அதே அளவு கதிர் வீச்சுக்கு உட்படுத்தினர். ஆய்வு முடிவு? முட்டைகள் அனைத்தும் அவித்தது போல் ஆகிவிட்டது!
பெரும்பாலும் பறவைகளை செல்போன் டவர்களில் அமர்திருப்பதை கானலாம். எனவே கதிர்கள் பறவைகளைத் தாக்ககுடும். இதே நிலை தெடர்ந்தால் பறவைகள் ஒட்டு மெத்தமாக அழியாக்குடிய வாய்ப்பு இருக்கிறது! செல்போன் புரட்சியால் வானில் உல்லாசமாக சுற்றித் திரியும் பறவைகள் பாதிப்புக்குள்ளாகப் போகிறது!